Monday, May 20, 2024
HomeTagsவெள்ள அபாய எச்சரிக்கை

Tag: வெள்ள அபாய எச்சரிக்கை

spot_imgspot_img

திருநெல்வேலி மழை பாதிப்பு: ஜனவரி 2ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

Tirunelveli Rain: திருநெல்வேலியில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையாத நிலையில் முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு ஜனவரி 2ஆம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்...

திருநெல்வேலி மழை பாதிப்பு: ரஜினிகாந்த் foundation சார்பில் நிவாரண பொருட்கள் விநியோகம்!

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரண நிதி வழங்கி வரும் நிலையில் ரஜினிகாந்த் foundation சார்பில் பொதுமக்களுக்கு உணவு, பால் பவுடர்...

கனமழை பாதிப்பு: வீடியோ கால் மூலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!

சென்னை: தொடர் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு பேசி நிலவரத்தைக் கேட்டறிந்தார். சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின்...

மழை வெள்ள பாதிப்பு: தூத்துக்குடியில் நேரடியாக ஆய்வு செய்யும் மத்திய குழு..!

தூத்துக்குடி: தென் மாவட்ட பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சியால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 16ஆம் தேதி இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையால்...

‘தமிழகத்தில் வரும் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை: தமிழ்நாட்டில் வரும் டிச.26ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்ட பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சியால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென்...

‘நான் என்ன ஊர் சுத்திட்டா இருக்கேன்’..! செய்தியாளர் கேள்விக்கு கடுப்பான உதயநிதி..!

திருநெல்வேலி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை என எடப்பாடி கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி...

மழை வெள்ள பாதிப்பு: மோடியைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மனு அளித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Must read

spot_img