Thursday, May 9, 2024
Homeஆன்மிகம்

ஆன்மிகம்

spot_imgspot_img

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ‘நாளை பொது விடுமுறை அளிக்க வேண்டும்’ – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை (ஜன.22) ராமர் கோவில் கும்பாபிஷேகம் மிகப் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேலும், இந்த கோவில் கும்பாபிஷேகத்தில் பல...

‘ராம பிரான் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார்’ – ஆளுநர் ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று (ஜன.17) சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை செய்தனர். இதனைத்...

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. சிறப்பு பூஜைகள் தொடக்கம்..

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்காக கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக நடக்கும் சடங்குகள் மற்றும் சிறப்பு பூஜைகள் இன்று (ஜன.16) முதல்...

அயோத்தி ராமர் கோயில் மூலம் ரூ.1 கோடி வர்த்தகம் உருவாகும்.. CAIT தகவல்…

அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) பல்வேறு மாநிலங்களில் உள்ள 30 நகரங்களின் வர்த்தக சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை வெளியிட்டது. அதன் அடிப்படையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின் மூலம் 1 லட்சம்...

ஐயப்பன் கோயில் மகரஜோதி தரிசனம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன....

ராமர் கோயில் விழாவில் பங்கேற்கும் இஸ்லாமிய கவிஞர்..

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் வருகிற 15ஆம் தேதிக்குள்...

2024 புத்தாண்டு: தமிழுகம் முழுவதும் உள்ள கோயில்களில் குவியும் பக்தர்கள்!

New Year 2024: 2024ஆம் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று (ஜன.01) சென்னை வடபழனி முருகன் கோயிலில் புத்தாண்டு...

மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள் என்னென்ன தெரியுமா?

மார்கழி மாதம் என்பது மிகவும் புண்ணியமான காலமாகும். மார்கழி மாதம் என்பது தேவர்களின் மாதம் என கூறுவது உண்டு. இது இறை வழிபாட்டிற்கான மாதம் என்பதால் சுப காரியங்கள் எதுவும் இந்த மாதத்தில்...

நினைத்தது நடக்க வேண்டுமா? ஆஞ்சநேயர் மந்திரத்தைச் சொல்லிப் பாருங்கள்!

நாம் அனைவரும் தினந்தோறும் கவலைப்படும் ஒரு விடயம் என்னவென்றால் அது நாம் நினைத்தது நடக்காது தான். இந்நிலையில், ஆஞ்சநேயர் மந்திரத்தை கூறினால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம். அஞ்சநேயரை வழிபட்டால் காரியங்கள் அனைத்தும்...

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா தொடக்கம்.. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தேதி அறிவிப்பு!

உலகப் புகழ் பெற்ற சனீஸ்வரர் கோயில் சனிப்பெயர்ச்சி விழா தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவின் தேதியை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாற்றில் உலகப் புகழ் பெற்ற சனீஸ்வரர்...

Must read

spot_img