பொங்கல் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகை தினத்தன்றும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி...
சென்னை: வடகிழக்குப் பருவமழை மிக தீவிரம் அடைந்திருப்பதால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தென்மாவட்டங்களின் சில பகுதிகளில் அனேக இடங்களிலும், வட...