Monday, May 20, 2024

Pradeep P

spot_img

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முகூர்த்தக்கால் நடப்பட்டு வழிபாடு..

பொங்கல் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகை தினத்தன்றும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி...

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மஹா பெரியவர் வார்ஷிக ஆராதனை..

காஞ்சிபுரம் சங்கரமடம் 68ஆவது பீடாதிபதி ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 30ஆவது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் இன்று நடைபெறுகிறது. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளானையின்படி இன்று...

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..

சென்னை: வடகிழக்குப் பருவமழை மிக தீவிரம் அடைந்திருப்பதால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தென்மாவட்டங்களின் சில பகுதிகளில் அனேக இடங்களிலும், வட...

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Must read

spot_img