தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டிற்கான முதன்முறையான கூட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கியது.
அவர் தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால்,...
‘Governor RN Ravi’: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆளுநர் ரவி கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில்...
Senthil Balaji: போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த...
தமிழ்நாட்டின் இந்தாண்டு முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அப்போது, ஆளுநர் ரவி உரையாற்றினார். வெறும் 2 நிமிடங்களில் தனது உரையை...
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், ஜனவரி மாதம் 2ஆவது வாரத்தில் வழக்கமாக சட்டப்பேரவை கூடும்.
ஆனால், இந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும்...
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு இல்லத்திற்கு ஆளுநர் ரவி சென்றார். கீழ்வெண்மணியில் கடந்த 1968ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டடிபட்டு உயிர் பிழைத்த தியாகி...
சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், " தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி இல்லை அவர் ஆர்எஸ்எஸ் ரவி; ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ்-ன் ஒட்டு மொத்த குரலாக ஒலிக்கிறார்.
ஆர்.என்.ரவி...