சென்னையில் மெட்ரோ நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுவதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறை செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி...
மாநகர போக்குவரத்து கழகத்தில் அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஓய்வு நாட்கள் மற்றும் இரட்டைப் பணி செய்யும்போது வழங்கப்படும் மிகைப்பணி ஊதியத்தை உயர்த்தி தருமாறு தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்கள் கேட்டுக்...