சென்னையில் பெய்து வரும் கனமழைக்கு இடையே வெள்ள நிலவரங்களை வார் ரூம் வழியாக அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு...
சென்னையில்: தலைநகர் சென்னையில் நேற்றிரவு கொட்டி தீர்த்த கனமழையால் சென்னையில் விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல்வேறு விமானங்கள் தாமதமாக வந்து சென்றன.
தலைநகர் சென்னையில் நேற்றிரவு பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது....
ஏதிர்பாராத நிதிப்பிரச்சினைகளால் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அதிவிரைவான மற்றும் நம்பகமான தீர்வாக ஒரு எமர்ஜென்சி லோன் அல்லது ஒரு இன்ஸ்டா லோன் வசதியானது, அவசரதேவை காலம் மற்றும் நிதி நிலைத்தன்மை ஆகியவற்றுக்கிடையேயான இடைவெளியை நிரப்ப...
டாடா குழுமத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு பிறகு டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் ஐபிஓ வெளியிட்டு, முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒதுக்கீடு முடிவடைந்துள்ள நிலையில் டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. நவம்பர்...
பருத்திவீரன் பஞ்சாயத்தை அமீர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் கொண்டு போன சம்பவம் தெரியவந்திருக்கிறது. கோலிவுட்டில் கடந்த சில நாட்களாகவே பருத்திவீரன் தொடர்பான பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. ஞானவேல் ராஜா அளித்த ஒரு பேட்டியில்...
விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை என்றும் அவருக்கு 14 நாட்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில்...
அமீரின் பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தப் படத்தின் மூலம் தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார்.இந்நிலையில், பருத்திவீரன் பட விவகாரத்தில் அமீருக்கும் ஞானவேல்ராஜாவுக்கும் இடையே மோதல் வெடித்தது.இந்தச் சம்பவத்தில் அமீருக்கு...