Monday, May 20, 2024
Homeஉலகம்

உலகம்

spot_imgspot_img

ஊழல் குற்றச்சாட்டு: ஜப்பானில் ஆளுங்கட்சி தலைவர் புமியோ கிஷிடா ராஜினாமா..!

டோக்கியோ: ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக ஜனநாயக லிபரல் கட்சியின் தேசிய தலைவர் பதவியை புமியோ கிஷிடா ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் தற்போது ஜனநாயக லிபரல் கட்சியின் ஆட்சி நடைபெற்று...

இஸ்ரேல் தாக்குதல்: 20 ஆயிரம் பேர் பலி.. காசாவில் நடப்பது என்ன?

பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்து 200 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், சுமார் 250 பேர் பணய...

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பறந்த டிரோன்கள்..! சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படை..!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போதைப்பொட்களுடன் பறந்து சென்ற இரண்டு டிரோன்களை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் தானோ...

திறன் வாய்ந்த ஏவுகணை கொண்டிருக்கும் முதல் நாடு இந்தியா..!

உலகிலேயே நான்கு இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த ஏவுகணையைக் கொண்டிருக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.) ஆகாஷ்...

ஜப்பானுக்கு ராணுவ உதவி வழங்கிய அமெரிக்கா!

பாதுகாப்பிற்காக ராணுவ உதவி வேண்டும் என ஜப்பான் நாடு, அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்த நிலையில் அமெரிக்க அரசாங்கம் ராணுவ உதவிகளைச் செய்துள்ளது. சீனா, வடகொரியா போன்ற நாடுகளிடம் இருந்து ஜப்பான் நாட்டிற்கு அவ்வப்போது அச்சுறுத்தல்...

அடேங்கப்பா இவ்வளவு வசதிகளா..! Royal Enfield Shotgun 650 ஜனவரியில் அறிமுகம்..!

மக்கள் மிகவும் விரும்பி வாங்கும் வாகனங்களில் மிக முக்கியமான ஒன்று ராயல் என்ஃபீல்டு பைக்குகள். இந்நிலையில், தற்போது ராயல் என்ஃபீல்டின் புதிய 650cc Shotgun பைக் வெளியாகியுள்ளது. இந்த பைக் 650cc எனக்...

ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு எதிராக வழக்கு.. 3 விதமான தீர்ப்புகளை வழங்கிய நீதிமன்றம்!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் இந்தியாவுடன் இணைந்த பிறகு ஜம்மு காஷ்மிருக்கு எந்த சிறப்பு அங்கீகாரமும் கிடையாது உள்ளிட்ட 3 விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீர்...

சர்வதேச தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீடு.. மீண்டும் பிரதமர் மோடி முதலிடம்!

இந்தியாவில் 76 விழுக்காடு மக்கள், பிரதமர் மோடியின் தலைமைக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக 'மார்னிங் கன்சல்ட்' ஆய்வு நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. 'சர்வதேச தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீடு' என்ற கருத்துக் கணிப்பு...

எம்பி பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம்.. பணம் வாங்கிக்கொண்டு கேள்வி எழுப்பியதாக குற்றச்சாட்டு!

Mahua Moitra: திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் தொடர்சியாக இன்று (டிச 08) அவர்...

“13 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்” – பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 13 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இன்றும்...

Must read

spot_img