தேமுதிகயின் தலைவர் விஜயகாந்தின் உடல் நிலை 3-அவது நோக்கியது இதுக்குமேல் அவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கவேண்டும் என்ன மருத்துவர்கள் தெரிவிதுல்லானா
நந்தம்பாக்கத்தில் மிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார். அவருக்கு நுரையீரலில் பிரச்சி னை இருப்பதாக அதற்கு கிகிச்சை அளிக்கும்படுகிறது. அவருடைய உடல் நிலை கடந்த 24 மணி நேரமாக சீரக இல்லை. அவருக்கு நுரையீரல் காண சிகச்சை கட்டாயம் வழங்க வேண்டும் என்ன மருத்துவர் கூறியுள்ளார்.
மருத்துவர்கள் எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும் என்ன மருத்துவமனையில் தெரிவிக்கப்படவில்லை.விஜயகாந்தின் ரசிகர்களுக்கு மற்றும் தொண்டர்களுக்கு மனவேதனையில் அடைந்துள்ளன.இந்த நிலையில் விஜயகாந்துக்கு என்ன ஆயிற்று என்பது குறித்து வேளச்சேரியில் கிளீனிக் வைத்திருக்கும் சபரிநாத் ரவிசந்திரன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.ஒரு வைரஸானது மற்றவர்களிடம் இருந்து மூக்கு வழியாகவோ இல்லை வாய் வழியாகவோ உள்ளே போய் தொண்டை பகுதியில் உட்காரும். இதனால் தொண்டை கரகரப்பு இருக்கும். அப்போது ஆன்டிபயாட்டிக் மருந்து எடுத்துக் கொள்வது, சுடுதண்ணீர் குடிப்பது, கசாயம் சாப்பிடுவது, உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது போன்றவற்றை செய்யலாம். இது 4 அல்லது 5 நாட்களில் சரியாகிவிடும்.இவ்வாறு டாக்டர் சபரிநாத் தெரிவித்துள்ளார்.