தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி கடந்த 20ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இந்த நிலையில், வேட்பாளர்கள் பலரும்...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருநெல்வேலியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அங்கு பேசிய...
KamalHaasan: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திமுக கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு கொடுத்துள்ளது.
கமல்ஹாசன் கட்சிக்கு...
தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் சீமான். இவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஆன பிறகு திரைப்படம் இயக்குவதை நிறுத்தினார்.
இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம்...
Udhayanidhi Stalin: நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தீவிர பிரச்சாரத்தை தொடங்கினார்.
முதலாவதாக திருச்சியில் நேற்று தனது...
Annamalai: தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் என் மீது நம்பிக்கை...
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மார்ச்.21) சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
விஜயபாஸ்கர் வீட்டிற்கு நான்கு...
நாடாளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக இன்று வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி, “வட சென்னை - கலாநிதி வீராசாமி தென் சென்னை - தமிழச்சி...
ராகுல்காந்தி ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’ என்ற பெயரில் தனது யாத்திரையை கடந்த ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். இந்த யாத்திரையானது தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சந்தித்து வரும் நிலையில் தற்போது...
Lok Sabha Election: தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர்சிங் சந்து ஆகியோர் புதிதாக நேற்று காலை பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து, தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் பதிவு ஒன்றை...