TVK Vijay: உலகம் முழுவதும் இன்று (மே 1) உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலரும் தொழிலாளர்கள் தின வாழ்த்து கூறி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக வெற்றிக்...
IPL 2024: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49ஆவது லீக் ஆட்டம் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே இன்று இரவு 7:30 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை அணி இதுவரை 9 ஆட்டங்களில்...
‘Pushpa 2: The Rule’: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்த படத்தின் மாபெரும் வெற்றியத் தொடர்ந்து தற்போது தற்போது ‘புஷ்பா 2:...
.
இந்தியா, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. மேலும், சர்வதேச முதலீட்டாளர்களின் உலகளாவிய சந்தையாகவும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியா தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது....
மாநகர போக்குவரத்து கழகத்தில் அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஓய்வு நாட்கள் மற்றும் இரட்டைப் பணி செய்யும்போது வழங்கப்படும் மிகைப்பணி ஊதியத்தை உயர்த்தி தருமாறு தொழிற்சங்கத்தினர்,...
தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூரில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மதுபோதையில் வந்து மாணவர்கள் செய்த...
கல்லூரி மாணவர்கள் என்ன கப்பலில் கல்லூரிக்கு செல்வார்களா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடல் மற்றும்...
சென்னையில் பெய்து வரும் கனமழைக்கு இடையே வெள்ள நிலவரங்களை வார் ரூம் வழியாக அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு...
சென்னையில்: தலைநகர் சென்னையில் நேற்றிரவு கொட்டி தீர்த்த கனமழையால் சென்னையில் விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல்வேறு விமானங்கள் தாமதமாக வந்து சென்றன.
தலைநகர் சென்னையில் நேற்றிரவு பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது....
ஏதிர்பாராத நிதிப்பிரச்சினைகளால் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அதிவிரைவான மற்றும் நம்பகமான தீர்வாக ஒரு எமர்ஜென்சி லோன் அல்லது ஒரு இன்ஸ்டா லோன் வசதியானது, அவசரதேவை காலம் மற்றும் நிதி நிலைத்தன்மை ஆகியவற்றுக்கிடையேயான இடைவெளியை நிரப்ப...
டாடா குழுமத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு பிறகு டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் ஐபிஓ வெளியிட்டு, முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒதுக்கீடு முடிவடைந்துள்ள நிலையில் டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. நவம்பர்...
பருத்திவீரன் பஞ்சாயத்தை அமீர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் கொண்டு போன சம்பவம் தெரியவந்திருக்கிறது. கோலிவுட்டில் கடந்த சில நாட்களாகவே பருத்திவீரன் தொடர்பான பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. ஞானவேல் ராஜா அளித்த ஒரு பேட்டியில்...